‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறி, ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலாா், கடலூா் மாவட்டம், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினாா். இங்கு ஆண்டுதோறும்…
Category: உங்கள் குரல்
தைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..
தைப்பூச திருவிழா தமிழ் கடவுள் முருகனை வழிபடும்நாளாகும். தமிழகத்தில் பழநி உட்பட அனைத்து கோயில்களிலும் தைப்பூச திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் தமிழர்கள் அதிகமாக…
ரவிவர்மனின் ஓவியம் போல் நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் வைரல்..
ரவிவர்மனின் ஓவியங்களைப் போலவே, இப்போதைய முன்னணி நாயகிகளை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார் ஜி.வெங்கட்ராம். இந்தப் படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. பழங்காலத்தில் இருக்கும் ஓவியம் போலவே,…
தைப்பூச திருவிழா: 400 ஆண்டுகள் பழமையான நகரத்தார் காவடி பழநி நோக்கி புறப்பட்டது.
தைப்பூசத் திருநாள் தமிழ் கடவுள் முருகனை கொண்டாடும் திருநாளாகும். உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் தைப்பூச திரநாளை கொண்டாடி வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடான பழநிக்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை (ஜன.31) தொடங்குகிறது. முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 2-ஆவது…
புகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் லட்சத்தீப திருவிழா..
திருநெல்வேலி நகரில் புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் பத்திர தீபத்திருவிழா நடைபெறும். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்சத்தீப திருவிழாவும் நடைபெற்று வருகிறது. 6 ஆண்டுகள்…
35 கோடி ஆண்டு வரலாறு கொண்டு கடலுக்குள் கம்பீரமாக நிற்கும் அடுக்குப்பாறை..
அயர்லாந்து நாட்டின் கடற்கரையிலிருந்து 80 மீட்டர் தூரம் கடலுக்குள் நிற்கிறது ஒரு வித்தியாமான அடுக்குப் பாறை துண்டு. அதன் உச்சியில் பசும்புல் இன்றும் முளைத்து படர்ந்திருக்கிறது. அதன்பெயர்…
மியான்மரில்(பர்மா)கோலாகலமாக கொண்டாடிய மஞ்சுவிரட்டு விழா..
மியான்மர் (பர்மா)நாட்டில் வாழும் தமிழர்களின் அடையாளம் “பீலிகான் அருள்மிகு முனியாண்டி – அங்காளம்மன் கோயில் ” நிர்வாகம் தலமை தாங்கி நடத்திய பொங்கல் திருவிழாவுடன் மஞ்சுவிரட்டு விழா,…
திருவண்ணாமலையில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருவூடல் திருவிழா வெகு…
ஆருத்ரா தரிசன விழா : திருவண்ணாமலையில் விமர்சையாக நடைபெற்றது..
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள முக்கிய சிவலாயங்களில் வெகு விமர்சையாக இன்று அதிகாலை முதல் ஆருத்ரா தரிசன…
