பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 34,087 சிறப்பு பேருந்துகள் :அமைச்சர் சிவசங்கர் ..

பொங்கல் திருநாளை முன்னிட்டு, 34,087 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், 2026-ஆம் ஆண்டு வரும் பொங்கல்…

“மெக்காலேவும் சரசுவதியும்”..

நவராத்திரி விழா முடிவில் சரசுவதி பூசையும் சேர்த்துக் கொண்டாடப்படும். கல்விக்கான கடவுள் என்று குறிப்பிட்டு மக்கள் சரசுவதியைக் கும்பிடுவார்கள். எல்லா வழிபாடுகளிலும் முதன்மையான பங்கு வகிப்பவர்கள் பெண்கள்.…

தமிழ்நாடு அரசு மானியத்துடன் இளைஞர்கள் தொழில் தொடக்க அருமையான வாய்ப்பு : UYEGP திட்டம்.

தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்று UYEGP (Unemployed Youth Employment Generation Programme) ஆகும். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு சிறு தொழில் அல்லது வணிகம் தொடங்க…

செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் வருடாந்திர பதவியேற்பு விழா :காரைக்குடி மாநகர மேயர் முத்துரை பங்கேற்பு…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில்அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் வருடாந்திர பதவியேற்பு விழா 21 சூன் 2025 அன்று பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.…

காரைக்குடி குளோபல் மிசின் மருத்துவமனையில் காரைக்குடி ரோட்டரி டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரைக்குடி குளோபல் மிசின் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் காரைக்குடி ரோட்டரி சங்க டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா மார்ச் 29-ஆம் தேதி…

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா.

காரைக்குடி அருகே மானகிரி அருகே அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா (15.03.2025) மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக டாக்டர் KR.மாலதி…

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா :பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டு விழா..

சென்டரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டுவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. 1940 -பிப்ரவரி 10-ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கப்பட்ட சென்ட்ரல்…

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் பெற்று சாதனை: குன்றக்குடி ஆதீனம் பாராட்டு…

குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார் . விகே புரம் அக்,28.கடந்த2023_2024 ஏப்ரலில் நடைபெற்ற நெல்லை பல்கலை கழகதேர்வில்…

50-ஆவது தேசிய மகளிர் செஸ் போட்டி தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா சாம்பியன்… ..

காரைக்குடியில் நடைபெற்ற 50-ஆவது தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா சாம்பியன் பட்டம் வென்றார். 50வது தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் மூன்றாவது முறையாக…

காரைக்குடி CECRI-யில் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கான பொதுமக்களுக்கு அனுமதி..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி கழகத்தில் (CECRI) நிறுவன நாளான செப்.26-ந் தேதியை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக்கான பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. ஏராளமான…

Recent Posts