பாம்புகளை கையில் பயமின்றிப் பிடித்துப் பார்த்த பிரியங்கா…: வாக்குச் சேகரிப்பின் போது சுவாரஸ்யம்

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பாம்பாட்டிகளை சந்தித்து பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பாம்புகளை தனது கையில் அனாயசமாக பிடித்து பார்த்தார். அத்துடன் பாம்பாட்டிகளின் வாழ்க்கை…

கலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்

கலைஞரின் குறளோவியம் – 6   அதிகாரம் – வாழ்க்கைத் துணைநலம்.   குறள் 51:  மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. கலைஞர்…

வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிரதமர் மோடி: ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடன் இருந்தனர்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி  தொகுதியில் போட்டியிடும், பிரதமர் நரேந்திர மோடி, இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக்…

சாமியாராக நினைத்தவன்… பிரதமராகிவிட்டேன்: மோடி (விரக்தி?) பேட்டி (ANI வீடியோ)

சாமியாராக போக வேண்டும் என விரும்பிய தாம் பிரதமராக ஆவோம் என ஒரு போதும் நினைத்ததில்லை என மோடி தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார், பிரதமர்…

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை: பிரதமர் மோடி (வீடியோ)

வெடிகுண்டுகளை விட வாக்காளர் அடையாள அட்டைகள் வலிமையானவை என தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்துக்கு இன்று அதிகாலையில் வந்த…

Recent Posts