எம்.ஜி.ஆர். அங்கிருந்த மருத்துவ பொறுப்பாளர்களை அழைத்து, “இவர் யார் எனத் தெரியுமா? இவர் போன்றவர் பெற்றுத் தந்த சுதந்திரத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவருக்கு…
Category: உங்கள் குரல்
பெரியாரைப் பேசினால் அரசியல்… ஆர்எஸ்எஸ் சார்பாகப் பேசினால் அறிவு ஜீவியா?
கேள்வி: பெரியாரிய, அம்பேத்கரிய அரசியல் பேசினால் உடனே அரசியல் பேசாதே என்றோ, நீ இந்த கட்சிக்காரன் அந்த கட்சிக்காரன் என முத்திரை குத்தவோ செய்கிறார்கள். ஆனால் இந்துத்துவ…
சனிப்பெயர்ச்சி பெருவிழா : திருநள்ளாரில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
சனிப்பெயர்ச்சி பெருவிழா சனிப்பெயர்ச்சி இன்று(டிச.,19) நடைபெறுவதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் இன்று பெயர்ச்சியாகிறார். இன்று காலை 9:59…
ஆர்கே நகர் இடைத் தேர்தலும், 2ஜி வழக்கும்: கோவி லெனின்
இந்த இடைத்தேர்தல் நேரத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் பலவும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆனால், 2ஜி விவகாரம் வெடித்தபோது, இவற்றில் எந்தக் கட்சியும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இல்லை.…
மாலதிக்கு எங்கிருந்து பணம் வந்ததோ அங்கிருந்தே ஹதியாவுக்கும் வந்ததது: அப்துல் வஹாப்
ஹதியாவிற்கு வழக்கு நடத்த பணம் எங்கிருந்து வந்தது என்றார்கள்.! மாலதிக்கு அங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே ஹதியாவிற்கும் வந்தது. மாலதியின் கணவர் ஆதிமுத்து குவைத்தில் அப்துல் வாஜித் என்பரை…
சமூகநீதி காவலர் வி.பி.சிங்: கோவி லெனின்
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய இந்தியப் பிரதமர் வி.பி.சிங்கை பாபர் மசூதி கட்டுவதற்கான ரதயாத்திரையின் பெயரால் எதிர்த்தது பாரதிய ஜனதா கட்சி. 1990ஆம் ஆண்டு நவம்பர் 7ந்…
யார் இந்த மைத்ரேயன்?: முகநூல் பேச்சு
அதிமுகவின் டாக்டர். மைத்ரேயன், வடகலை ஐயங்காரான இவர் தனது சிறு வயது முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிதீவிர தொண்டர். 1995-97 தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராகவும், 1997-99 வரை…
கடலுக்குள் மூழ்கும் முன்னர் காப்பற்றப்படுமா சென்னை?: சுந்தர்ராஜன்
கடல் மட்டம் உயர்வதால் சென்னையில் மட்டும் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், 144 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கி போகும் என்கின்றன இரண்டு ஆய்வு…
நிஜ லட்சுமிகளுக்காகவும் கொஞ்சம் கவலைப்படுங்கப்பா: டிவிஎஸ் சோமு
பணம் கொடுத்து ஆறு மாசத்துல 68 லட்சுமிகளை.. அதான் குடும்பத்தலைவிகளை. படுக்கைவட்டிக்கு யில வீழ்த்தியதோட… அந்த காட்சிகளை வீடியோவாவும் எடுத்த வச்சிருந்தவர் பாலக்கோடு பைனான்ஸ் அதிபர் சிவராஜ். இது…
கொசுக்கள் அதிகமானது ஏன் தெரியுமா? : திருப்பூர் சட்டையணியா சாமியப்பன்
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தானேயானால் அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி,கொடிகளுக்கு பயன்படும். ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி…
