பத்மநாபசாமி கோயில் கோபுர சாளரம் வழியே சூரிய அஸ்தமனக் காட்சி …

புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் கோபுர சாளரம் வழியே சூரிய அஸ்தமனக் காட்சி தெரிந்தது.மீண்டும் இந்தக் காட்சியை காண 27 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்.  

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று..

தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற 2 வங்க சிங்கங்கள் ஒருவர் விவேகானந்தர்,மற்றொருவர் நேதாஜி. நேதாஜி என்ற சொல்லே வீரத்தின் ஊற்று.. வீர வரலாறு :…

கடலூரில் சுனாமியால் பெற்றோரை இழந்த 5 சிறுமிகளை போலீஸ் SI ஆக்கி ஓய்வு பெற்ற ஆசிரியர்…

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப் பேரலை பலரின் வாழ்க்கையை சில நொடிகளில் சின்னபின்னமாக்கியது. அப்படி கடலுரில் தாய்,தந்தையை இழந்து வீடிழந்து நிர்கதியாய் நின்ற…

பத்திரிக்கையாளரை மிரட்டிய காவல் ஆய்வாளர் பணியிடை மாற்றம்….

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமியை தாக்கிய காவல்துறையைக் கண்டித்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்ட செய்தியைப் போட்டோ எடுத்துவிட்டு…

*கடவுளை பற்றி காமராசர்*

நீங்க *பல தெய்வ* வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, *தெய்வ* வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன் அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர்,…

சிங்கப்பூரில் ஆவின் பால் : 80 இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைக்கத்திட்டம்.. ..

தமிழகத்தில் அரசு நடத்தும் ஆவின் பால் நிறுவனம் தற்போது சிங்கப்பூரில் 80 இடங்களில் ஆவன் பாலகங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. அரை லிட்டர் பாக்கெட் பால் பாக்கெட்டுகள் விற்பனை…

வைகுண்ட ஏகாதசி: வைணவ தலங்களில் பரமபத வாசல் திறப்பு…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு , திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட வைணவ கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா…

இயற்கையின் அதிசயம்..

ஷில்லாங் (மேகாலயா தலைநகர்) நகரிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் நந்தா நதி ஓடுகிறது. இந்தத் தண்ணீரில் இன்னும் மாசு இல்லை. ஆற்றின் மேற்பரப்பு மிகவும் தெளிவானது…

Recent Posts