“82 ஆம் வருஷத்தில திமுகவுல சேர்ந்தேன். இப்ப வரைக்கும் ஒரே கட்சிதான்” எனப் பெருமை வழிய சொல்கிறார் தெய்வானை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கருத்து…
Category: உங்கள் குரல்
பங்குனி உத்திரம் : முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு..
இன்று பங்குனி உத்திரத் திருநாள் தமிழமெங்கும் உள்ள முருகன் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனி,திருச்செந்துார் போன்ற அறுபடை வீடுகளில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.…
காரைக்கால் கைலாசநாதர் கோவில் தேரோட்டம்..
காரைக்காலில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சயைாக நடைபெற்றது. பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது. நான்கு மாட வீதிகளில் வலம் வந்த…
“கயிலையே மயிலை, மயிலையே கயிலை” : அறுபத்து மூவரை தரிசிக்க மயிலாப்பூர் செல்வோமா..
சென்னையின் ஆன்மீக நகரான மயிலாப்பூர் போகலாமா? அறுபத்து மூவர் வீதியுலாவை தரிசிப்போமா. வாங்களேன்… அறுபத்து மூவரையும் தரிசித்துச் சிலிர்ப்போம். சென்னை மயிலாப்பூரில் முக்கியமான விழாக்கள், வருடம் முழுவதும்…
இதோ.. ஃபின்லாந்து மக்களின் மகிழ்ச்சிக்கான ரகசியம்.
ஃபின்லாந்து மக்களின் மகிழ்ச்சிக்கான ரகசியம்.. மகிழ்ச்சியாக இருப்பவரை எந்த நோயும் அண்டாது என்று இந்திய கிராமங்களில் சொல்வார்கள். இதையே கொலம்பியா எழுத்தாளர் கேப்ரியல், சந்தோஷத்தால் குணப்படுத்த முடியாத…
நியூட்ரினோ திட்டத்திற்கு தேனியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?..
மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் செயற்படுத்தப்படும்…
சங்கர மடத்திற்கு சென்ற எம்ஜிஆர்!
காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது. காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆர்! எந்தவித முன் அறிவிப்பும் இல்லை? அவர் வருகிறார் என்ற செய்தியும்…
போக்குவரத்து காவலர் எமன் வேடமிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..
தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சென்னை போக்குவரத்து காவலர் வடிவேலு எமன் வேடமிட்டு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறார்.காவலரின்…
கிரஹலட்சுமி பத்திரிகைக்கு எதிராக வழக்கு…
மலையாள வார பத்திரிகையான கிரஹலட்சுமி, பொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது இயல்பானது என்பதை வலியுறுத்தி தனது அட்டை படத்தில் பெண் ஒருவர் குழந்தைக்கு பாலூட்டும் படத்தை…
திருவொற்றியூரில் மாசிமாக விழா தோற்றமும் சிறப்பு…
*திருவொற்றியூரில் மாசிமாக விழா தோற்றமும் சிறப்பு:* சுமார் 200 (இருநூறு) வருடங்களுக்கு முன்பு தென்னகத்தின் மையகமாக தற்சமயம் சென்னை என்று அழைக்கப்படும் மண்ணடி முத்தியாலுப்பேட்டையில் சென்னியப்ப நாயக்கர்…
