வியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..

இந்து மதத்தின் ஆணிவேரை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன் மத்திய வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டேன். சில பாரம்பரியங்கள் பராமரிக்கப்படுவதை காணமுடிந்தது என்றாலும் சில பல மாறுதல்களையும் காணமுடிகிறது.…

”பொய்களின் குடியரசு” : ப.சிதம்பரம் கட்டுரை..

(இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 22.04.18 அன்று, இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்) தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி, ஒரு ஆணோடு போராடும் ஒரு…

இன்று சர்வதேச பூமி தினம்..

பூமியை பாதுகாக்கும் வகையில் இன்று சர்வதேச பூமி தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும்…

காப்பாற்றப்படுமா காரைக்குடி?

” கோவிலூர் ஆலை கழிவு நீர் கலந்த பெரிய கண்மாய் உடைப்பு “ ” காரைக்குடி மக்களே சாக தயாராக இருங்கள் ” கோவிலூர் ரசாயன ஆலையின்…

மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

  20 ஆம் நூற்றாண்டின் மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் லத்தீன் அமெரிக்க படைப்பாளியான காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் காலமானார். பல நூற்றாண்டுகளாக மூடுண்ட நிலமாக இருந்த லத்தீன்…

சித்திரை திருவிழா : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்..

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் திருவிவிழாவின் இறுதியாக ஏப்ரல் 30ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும்…

“எறும்பின் கால்கள் ” : எஸ்.ராமகிருஷ்ணன்

ஹாவர்டு பாஸ்ட் என்றொரு அமெரிக்க எழுத்தாளர் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்த கதையில் பூங்கா ஒன்றில் ஒரு நாள் எறும்புகள் திடீரென உடல் பருமனாகி முயல் அளவு…

மதுரை சித்திரை திருவிழா : 30-ம் ந்தேதி கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்.

தமிழகத்திலே மிகப் பிரசித்தி பெற்றதும் சைவை,வைணவ சமயத்தினர் ஒரு சேர கொண்டாப்படும் திருவிழாதான் மதுரை சித்திரை திருவிழா. முதல் பத்து நாள் மீனாட்சி திருவிழா அதனை தொடர்ந்து…

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.1938 ஆண்டு இதே நாளில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்த இவர்…

Recent Posts