தமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..

நீர் நிலைகளைப் பாதுகாத்து புரணமைப்பது குறித்தும் நீர் சேமிப்பு குறித்தும் தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ராஜஸ்தானைத் சேர்ந்த தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் .…

காவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.

திப்புசுல்தான் மைசூரை ஆட்சி செய்த போது​ திப்புவின் கவர்னரில் ஒருவர் தமிழகத்தின் கீழ்பவானிக்கு செல்லும் காவேரி நீரை தடுத்து தடுப்பணையை கட்டினார். இதில் பாதிப்படைந்த கீழ்பவானி விவசாயிகள்…

குரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..

தேனி மாவட்டம் குரங்கிணி மலையில் மலையேற்றம் செல்ல சென்ற 34 பேர் தீயில் கருகி இறந்த சோகக்கதை நாம் அனைவரும் அறிந்ததே. குரங்கிணி விபத்துக்கு பிறகு தமிழக…

கணவர்களே ஒரு நிமிடம்.. இதைப் படியுங்கள்..

தான் தாலி கட்டிய மனைவி படும் கஷ்டத்திற்கு காரணமான ஒவ்வொரு ஆணுக்கும் எழுதப்படும் கடிதம் இது. அந்த மனைவிகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்…

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு வர பெண்களைத் தடுப்பது எது?..

இந்தியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் எனும் கனவு நிச்சயம் இருக்கும்.. ஆண்டுதோறும் லட்சக்கணக்கோர் விண்ணப்பிக்கும்…

சித்திரை திருவிழா வைகையாற்றில் மக்கள் வெள்ளத்தில் இறங்கினார் ‘கள்ளழகர்’..

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை, 5:48 மணிக்கு, தங்க குதிரை வாகனத்தில், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளினார்.…

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று (ஏப்.,27) கோலாகலமாக நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,17 ல்…

சித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் விருந்து ஏற்பாட்டுக்கு மலைபோல் குவிந்த காய்கறிகள்..

நாளை நடைபெறும் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு, இன்றே திருக்கல்யாண விருந்து ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. தமிழகத்தின் ஏன் இந்தியாவில் கூட சித்திரை திருவிழா போல் பெரிய…

சித்திரை திருவிழா : மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ..

சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ள மதுரையில், நாளைய தினம் ஆட்சி மாற்றம் நடைபெற உள்ளது. ஆம், மதுரை மக்களைக் காத்துவரும் மீனாட்சியம்மனே மதுரை நகரை ஆட்சி செய்யவுள்ளார். அதற்கான…

Recent Posts