மோடி அரசின் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தின்போது பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆற்றிய உரையைப் பாராட்டாதவர்களே இல்லை. ராகுலின் இந்தி உரையை நக்கீரன் உட்பட பல ஊடகங்கள்…
Category: உங்கள் குரல்
சிறுகதை போட்டி 2018
Tamil Book Library – Android App – சிறுகதை போட்டி 2018 Tamil Book Library – Android App – சிறுகதை போட்டி 2018…
மோடியை தண்ணி குடிக்க வைத்த ராகுல்! : ஜூட் சார்லஸ்
நாடாளுமன்றத்தில் ராகுலுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மோடியிடம் காணப்பட்ட வித்தியாசங்களும், தடுமாற்றங்களும்…. இதோ பட்டியல்… எழுதிவைக்காமல் பேசும் மோடி… பதற்றத்துடன் எழுதி வைத்து படிக்கிறார்…. பேசத்…
காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..
காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. மாங்கனி வீசும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். கைலாசநாதர் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதியுலா வருகிறார்.…
காரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..
இறைவன் சிவனால் “அம்மையே“ என்ற அழைத்த காரைக்கால் அம்மையாரின் திருமணம் நிகழ்வு இன்று காரைக்காலில் நடைபெற்றது. 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையார் என்ற புனிதவதியாரின் வாழ்க்கையே…
காரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…
காரைக்கால் பாரதியார் வீதியில் கோயில்கொண்டு காரைக்கால் அம்மையார் அருள்பாலித்து வருகிறார். இவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இக்கோயிலில் ஒரு மாதக்காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது…
குழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..
மலையாள நாளிதழில் பிரபல நடிகை குழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தாய்பாலின் முக்கியத்துவத்தை விளக்கவே இப்புகைப்படம் வெளியடப்பட்டதாக நாளிதழ் கூறியது.குழந்தைக்கு பால் ஊட்டும்…
“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..
“தெய்வம் நீ என்று உணர் ” :புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்.. புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர் எழுதிய “தெய்வம் நீ என்று உணர் ” நுால் வெளியீட்டு விழா.. நாள் : 10.06.…
தேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…
இந்தியத் தேர்தல் முறை பிரிட்டிஷ் தேர்தல் முறையைப் பின்பற்றியது. 1952 முதல் இந்த தேர்தல் முறை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய தேர்தல் முறையால்…
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..
“தேர்வில் வெற்றி பெற்றவர்களெல்லாம் வெற்றியாளர்கள் அல்ல,வெற்றியாளர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அல்ல“ என்பதை மனதில் கொண்டு பெற்றோர்களே தேர்வில் வெற்றி பெறாதவர்களை இகழாதீர்கள்,மீண்டும் பல வாய்ப்புகள்…
