காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தாததால் வீணாகும் காவிரி உபரி நீர்..

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தாததால் வீணாகும் காவிரி உபரி நீர்.. ——————— காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால்…

காரைக்குடி அருகே ஆரஸ்பதி தைல மரங்கள்(யூக்கலிப்டஸ்) நட கிராம மக்கள் எதிர்ப்பு ..

சிவகங்கை மாவட்டம் , காரைக்குடி அருகே நாகவயல் கிராமத்தில், வனத்துறைக்குச் சொந்தமான 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் உள்ளது. இதிலிருந்த முந்திரி மரங்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக…

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணி திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா வரும் 30ஆம் தேதி இன்று காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சிவப்பு…

மலேசியா : பத்துமலை முருகன் கோவிலில் ஆக., 31-ந்தேதி கும்பாபிஷேகம் ..

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 31 ந் தேதி, காலை 7க்கு நடைபெறுகிறது. குகைக் கோவிலான பத்துமலையில்…

ராஜபாளையத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி..

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர். ஜோதி ரெட்டிபட்டி பள்ளியில்…

சிவகங்கை மாவட்டம் பேர்வலசை கிராமத்தில் கோலாகலமாக அம்மன் கோயில் கும்பாபிஷேகம்..

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பேர்வலசை கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சோனையா சுவாமி மற்றும் ஸ்ரீ கள்ளச்சி அம்மன் திருக் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக…

பசியால் அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த காவல் அதிகாரி..

இவ்வுலகில் தாய் அன்புக்கு இணையானது ஏதுமில்லை எனலாம்.பசியால் வாடும் எந்த குழந்தையானாலும் முதலில் துடிப்பது தாய்மார்கள் தான். அதற்கு எடுத்துக்காட்ட அன்மையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது…

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி காலத்தால் அழியாத கலைஞ வாழி கற்கண்டுத் தமிழாலே கவர்ந்தோய் வாழி ஞாலத்தில் திருக்குறளை நாட வைக்க நானிலத்தில் வள்ளுவரின் சிலையும்…

தலைமுறைக்கும் அழிக்க முடியாத கலைஞரின் சாதனைகள்..

திமுக தலைவர் கருணாநிதியின் ஆட்சியில்தான் தமிழகத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, இன்றும் குறிப்பிட்டு சொல்லும்படியாக அந்த திட்டங்கள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. சமூக நீதிக் கட்சியில்…

பான் கார்டு குளறுபடி : பாதிப்படைந்த காவல் அதிகாரி..

இருவருக்கு ஓரே பான் எண் வழங்கி குளறுபடி செய்துள்ளது வருமான வரித்துறை அலுவலகம். வாங்காத கடனுக்கு கடன் வாங்கியதாக சிபில் தகவல் தந்ததால்,அதிர்ச்சியடைந்த காவல் அதிகாரி வருமான…

Recent Posts