பூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்.. ஒரு நாள் யூ டியூப்பில் பயணம், உணவு தொடர்பான வீடியோக்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கிடைத்ததுதான் த லைஃப் ஆப்…
Category: உங்கள் குரல்
தீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..
தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ந்தேதி கொண்டாடப்படும் நிலையில் சிங்கப்பூரில் கோலாகலமாக கொண்டாட்டங்கள் தொடங்கின. இந்தியர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர் லிட்டில்…
கலைஞர் ஆயிரம்.. வாழ்க்கையெனும் ஓடம்-தொகுதி 1
கலைஞர் ஆயிரம்..வாழ்க்கையெனும் ஓடம்-தொகுதி 1 கவிதைத் தமிழால் உலகையாண்ட முத்தமிழ் அறிஞருக்கு ஆயிரம் தமிழ் கவிஞர்களின் கவிதாஞ்சலி. புலவர் ஆறு.மெய்யாண்டவர் அவர்களுக்கு ‘கவிமுகில் விருது’ கலைஞர் ஆயிரம்…
தேவகோட்டையில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய நீதிபதிகள் .
நீதிபதிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகளுடன் கலந்துதுரையாடல் நிகழ்வாக நடைபெற்றது. நிகழ்வின் துவக்கமாக ஆசிரியை செல்வமீனாள்…
திராவிடம் – சில வரலாற்றுக் குறிப்புகள் : கே.எஸ்.இராதாகிருஷ்ணன்..
திராவிடம் – சில வரலாற்றுக் குறிப்புகள். கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.. ——————————————- நேற்று அறிவாலயத்தில் செய்தித் தொடர்பாளர்கள், ஊடகத்தில் விவாதங்களில் பங்கேற்பவர்களுடைய ஆலோசனைக் கூட்டம் கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்கள்…
கலங்கவைத்த போட்டோகிராஃபி !…
வட அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த ஜெசிகா பாட்கெட் என்பவர் காதலித்தவரை திருமணம் செய்ய முடிவுசெய்திருந்தார். இந்நிலையில் அவர் விபத்தில் இறந்துபோக, திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த…
ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.
ஆபத்தான நிலையில் அரசுப்பள்ளி…! சமையல் அறையில் மாணவர்கள்…..!.அச்சத்தில் பெற்றோர்கள் இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி தாலுகா, நயினார்கோவில் ஊராட்சி ஓன்றியத்துக்குற்பட்ட பசும்பொன் வலசை கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய…
மண்பாசம் என்பது ஆதிக்க உணர்வா….?: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்..
சமூக ஊடகங்களில் படைப்பாளி ஒருவர் தனது தளத்தில் ,” சொந்த ஊர் -கிராமம் என மண் மீது பற்று வைத்திருப்பவர்களும் ஆதிக்கசக்தி கொண்டவர்களாக இருப்பார்கள், கண்டிக்கப்பட வேண்டியவர்கள்”…
புத்தக திருவிழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ..
பள்ளிக்குழந்தைகளைின் வாசிப்பு திறனை அதிகரத்தால்தான் எதிர்காலத் தலைமுறை அறிவார்ந்த சமூகமாக மாறும். அதற்கான முயற்சியில் இறங்கி பள்ளி மாணவர்களை புத்தக திருவிழா நோக்கி அழைத்து வந்து அவர்களுக்கு…
குரு பெயர்ச்சி : காரைக்காலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..
இன்று இரவு 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்தையொட்டி காலைமுதலே கோயில்களில் பக்தர்கள் குரு கடவுளான தட்ஷிணா மூர்த்தியை வழிபட்டு வந்தனர் காரைக்கால்…
