அறுபடைகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயில்லில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா நவ.8ந் தேதி காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
Category: உங்கள் குரல்
சிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..
சிங்கப்பூரில் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது.. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது சிறப்பான அம்சமாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முயற்சியில்…
பயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..
விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை அரசு செயல் படுத்து வருகிறது. இந்த பயிர் காப்பீடு பெற கிராம நிர்வாக அதிகாரியால் அடங்கல்…
கொள்ளை போகும் கிராவல் செம்மண் : விளிம்பு நிலையில் கிராமம்..
மணல்கொள்ளை,தாது மணல் கொள்ளை என தமிழகமெங்கும் இயற்கை வளத்தை அரசு அனுமதியுடன் மணல் கொள்ளையர்கள் சுரண்டி பல கிராமங்களை அழிவின் விளம்பு நிலைக்கே கொண்டு சென்று விட்டனர்.…
திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது…
அறுபடைகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயில்லில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா இன்று காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6…
முதல் பெண் மிருதங்க வித்வான் : திருக்கோகர்ணம் டி.எஸ். ரெங்கநாயகி அம்மாள்…
இந்தக் காலத்தில்கூட ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மிருதங்க இசை உலகில், இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்திலேயே மிருதங்கம் வாசித்து புகழ்பெற்றவர் திருக்கோகர்ணம் டி.எஸ். ரெங்கநாயகி அம்மாள் (1910…
மாமன்னர்கள் மருதுபாண்டியர் 217ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..
மாமன்னர்கள் மருதுபாண்டியர் சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர் 217ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2018) சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரிலும்,நினைவிடம் அமைந்துள்ள காளையார்…
பில்டர் காபி.. : சுந்தரபுத்தன்
காபி என்பது காஸ்ட்லியாகவும் சுவையற்ற பானமாகவும் மாறிவிட்டதோ? சென்னை மாநகரை விட்டு தாண்டினால் கும்பகோணம் பில்டர் காபி என்று கொடுமைப்படுத்துவார்கள். பில்டர் காபி போடுகிறவர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து…
சபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம்? : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்
எனது மாணவ பருவத்தில், என் தந்தையும் சகோதரரும் சபரிமலைக்கு விரதம் இருக்கும் சமயங்களில், மாதவிடாய் நாட்களில் உறவினர்களின் வீட்டில் நான் தங்க வைக்கப்பட்டேன். ஐயப்பன் கடவுள் மீது…
‘கடவுள் இருக்கிறாரா?’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..
ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக எழுதி வந்த புத்தகம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. Brief Answers to the Big Questions என்று பெயரிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் ‘கடவுள் இருக்கிறாரா?’…
