புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குற்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளார் திருத்தளத்தில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில்…
Category: உங்கள் குரல்
திருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குற்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளார் திருத்தளத்தில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நாளை நடைபெறவுள்ளது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற…
நண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது
நண்பன் சாய் தர்மராஜ் பத்திரிக்கையாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிதை பாராட்டும் வகையில் சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை சிவகங்கை மாவட்ட…
“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..
இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தலைவர்களில் சுபாஷ் சந்திர போஸ் மிகவும் முக்கியமானவர். இவருடைய இராணுவ படைகளை பார்த்து வெள்ளையர்கள் அஞ்சினார்கள். இவருடைய போராட்ட பாதை வேண்டுமானாலும் ஆயுதங்கள்…
“நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?” : விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்..
கடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது…
நாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…
சென்னை லயோலா கல்லூரியில் 19.01.2018, 20.01.2018 இரண்டு நாட்கள் விழா நடைபெற்றது. இந்த விழா மாற்று ஊடக மையம் – லயோலா கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. சிவகங்கை…
சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..
சிங்கப்பூரில் புகழ்பெற்ற தெண்டாயுதபாணி கோயில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது.. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது சிறப்பான அம்சமாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முயற்சியில்…
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தைப்பூச ரத ஊர்வலம் : லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு..
மலேசியத் தலைநகர் கோலாலம்புரில் அமைந்துள்ள புகழ் பெற்ற மலைக் கோயிலான…
ஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு : சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்..
தமிழகத்தின் மிகப்பழமையான திருவிழா ஜல்லிக்கட்டு என்ற மஞ்சுவிரட்டு. ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வருவது அது வீர விளையாட்டு என்பது தான். அது வீரவிளையாட்டு என்பதைவிட அது…
நடப்பு வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்..
அனைவரது இல்லங்களிலும்,உள்ளங்களிலும் மகிழ்ச்சியும், அன்பும் பொங்க “இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்”.
