Blog

சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம்: நடிகர் சுரேஷ் கோபி…

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம்…

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய…

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை…

அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம்? : சுப. உதயகுமாரன் யோசனை

சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியாதாரம் இல்லாமல் தமிழ்நாடு அரசு தவிப்பதாக பரவாலகப் பேசப்படுகிறது. இதற்காக அரசு லாட்டரி விற்பனையை மீண்டும்…

உள்ளே நுழைந்த சசிகலா… வெளியேறிய எடப்பாடி!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர…

புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் மோடியின் ‘ஈகோ’வே காரணம்: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி..

கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம்…

ரஷ்ய அதிபர் புட்டின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார் …

டெல்லியில் 23வது இந்திய ரஷ்ய ஆண்டு மாநாடு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர்புட்டின் இந்தியா வருகை தர…

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு: காங்.,அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ்…

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

வங்க கடலில் தென் கிழக்கே அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை (நவ.23) கனமழை…

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 92. ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு தலைவர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

உலகக் கோப்பை இளையோர் ஆடவர் ஹாக்கி 2025 :நம்ம சென்னை, மதுரையில் நவ-28 முதல்…

2025 ஆம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர்…

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த ஒன்றிய பாஜக அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் …

கோவை மாநகரில் பத்தாயிரத்து 740 கோடி ரூபாயிலும், மதுரையில் 11 ஆயிரத்து 368 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு விரிவான திட்ட…

தமிழகத்தில் நவ.25 வரை கனமழை பெய்ய வாய்ப்பு..

வங்கக் கடலில் நவ.22-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல்…

இயற்கை விவசாயம் என் இதயத்திற்கு நெருக்கமானது: கோவை மாநாட்டில் பிரதமர் மோடி உரை..

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அவருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு…

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு ..

கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு நிராகரித்து விரிவான திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பியுள்ளது.கோவை மாநகரில் பத்தாயிரத்து 740 கோடி ரூபாயிலும், மதுரையில்…

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு. வெள்ளையன் உடல்நலக்குறைவால் காலமானார்…

கோரமண்டல் இன்டர்நேஷனல் தலைவரும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான திரு. வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72. தமிழ்நாட்டில் மாபெரும் பாராம்பரியம் கொண்ட தொழில்…

Recent Posts