Blog

சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம்: நடிகர் சுரேஷ் கோபி…

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம்…

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய…

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை…

அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம்? : சுப. உதயகுமாரன் யோசனை

சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியாதாரம் இல்லாமல் தமிழ்நாடு அரசு தவிப்பதாக பரவாலகப் பேசப்படுகிறது. இதற்காக அரசு லாட்டரி விற்பனையை மீண்டும்…

உள்ளே நுழைந்த சசிகலா… வெளியேறிய எடப்பாடி!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர…

புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் மோடியின் ‘ஈகோ’வே காரணம்: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி..

கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம்…

புதிய கட்சி தொடக்கம்: அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம் பொறித்த கொடி அறிமுகம் செய்தார் சசிகலா…

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய அரசியல் கட்சியை நிறுவியுள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா. ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா தலைமையில்…

“கல்விதான் கடவுள்.. அதுதான் உங்களை உயர்த்தும்..”: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

“கல்விதான் கடவுள்.. அதுதான் உங்களை உயர்த்தும்..” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.சென்னை கொளத்துாரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி திறப்பு விழாவில் முதல்வர்…

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப்பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப்பின் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியானது. அந்தந்த மாவட்ட ஆட்சியர் இறுதி…

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்., பொது செயலாளர் கே.சி வேணுகோபால் சந்திப்பு…

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்தித்தார். திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு…

காதலர் தினம் … இதுவல்லவோ காதல்..

பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் மட்டும் காதலுக்கு அடையாளமாக திகழவில்லை அந்நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவரது மனைவியான பிரிகிடி ஆகிய இருவரும் ஒரு ஆழமான காதலுக்கு…

காலையில் வந்த செய்தி…: கொண்டாட்டத்தில் மகளிர்…

இன்று காலையில் தமிழ்நாடு குடும்ப தலைவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி செய்தியால் மகளிர் கொண்டாட்டம்.இன்று காலை 8-மணியளவில் முதல்வர் வெளிட்ட காணொலியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை…

2026 சட்டப்பேரவைத் தேர்தல் :தவெகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்..

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்நடைபெறவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் விருப்ப மனுக்களை வினியோகிக்கும் பணி இன்று (பிப்., 06) தொடங்கியது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…

திமுக இளைஞரணி மாநாட்டால்“எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது” : மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

விருதுநகரில் நாளை நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “1980-இல், நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பயங்கர குண்டுவெடிப்பு 69 பேர் உயிரிழப்பு..

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் மண்டபத்தில் இன்று பயங்கர வெடி குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும் , 169-க்கும்…

‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை, கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, மாற்றி நிறுவப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால்…

Recent Posts