Blog

சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம்: நடிகர் சுரேஷ் கோபி…

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம்…

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய…

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை…

அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம்? : சுப. உதயகுமாரன் யோசனை

சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியாதாரம் இல்லாமல் தமிழ்நாடு அரசு தவிப்பதாக பரவாலகப் பேசப்படுகிறது. இதற்காக அரசு லாட்டரி விற்பனையை மீண்டும்…

உள்ளே நுழைந்த சசிகலா… வெளியேறிய எடப்பாடி!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர…

புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் மோடியின் ‘ஈகோ’வே காரணம்: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி..

கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம்…

கல்லணையிலிருந்து டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

காவிரி பாசன விவசாயிகளுக்கு குறுவை,சம்பா,தாளடி சாகுபடிக்கு அண்மையில் மேட்டுர் அணையிலிருந்து தணணீர் திறந்தார்.இன்று தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் கேரிக்கைப் படி…

இந்தியாவின் பொற்காலம்: பாஜகவின் 11-ஆம் ஆண்டு ஆட்சி சாதனை விளக்க நிகழ்ச்சி..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 11 -ஆம் ஆண்டு சாதனைகளை காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை தலைமையில் புதுக்கோட்டை…

காஸாவில் நிரந்தர போர்நிறுத்தம்: ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம்: இந்தியா வௌிநடப்பு……

காஸாவில் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 149 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன.…

அகமதாபாத் விமான விபத்து: தாவி குதித்து உயர் தப்பிய ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற பயணி..

அகமதாபாத் விமான விபத்தில் தாவி குதித்து அதிசயமாக உயர் தப்பினார் ரமேஷ் விஷ்வாஸ்குமார் இதுவரை விபத்தில் 251 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து…

அமெரிக்கா :லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டத்தில் நிருபர் மீது பாய்ந்த ரப்பர் புல்லட்..

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலிய நிருபர் ஒருவரை போலீஸ் அதிகாரி குறிவைத்து சுட்டதில் அவர் காயமடைந்துள்ளார். ரப்பர்…

சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் திருவிழா: நேர்த்தி கடனாக உடைக்கப்பட்ட 3 லட்சம் தேங்காய்கள்…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அமைந்துள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவில் நேர்த்தி கடனாக 3 லட்சம் தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ஹெல்மெட் போட்டு சாக்கில் பக்தர்கள் அள்ளிச்…

மராட்டியத்தை தொடர்ந்து பீகாரில் தேர்தல் மோசடி செய்யவுள்ள பாஜக ராகுல் குற்றச்சாட்டு…

இந்தாண்டு இறுதியில் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள இநிலையில், கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பல்வேறு மோசடிகளை பாஜக அரங்கேற்றி…

சென்னை கிண்டியில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் :அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்…

சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் விழாவில் காணொலி…

பெங்களுரு :ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி குந்தை உள்பட 11 பேர் உயிரிழப்பு..,

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று (ஜூன்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காரைக்குடியில் ஆக.3 ஜனநாயக பாதுகாப்பு மாநாடு..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக ஆகஸ்ட் 3 காரைக்குடியில் நடைபெற உள்ள ஜனநாயக பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு காரைக்குடி கிளையில் சார்பாக செயல்வீரர்கள் &…

Recent Posts