ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாக்., அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு ..

துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை குரூப் சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய தெம்புடன் இந்தியாவும், அந்தத் தோல்விக்கு பழிதீர்க்கும் வெறியுடன் பாகிஸ்தானும் களமிறங்குகிறது.

நாளை முதல் டிவி, ப்ரிட்ஜ், ஸ்கூட்டர், கார் போன்ற பொருட்களின் விலை குறையும் : பிரதமர் மோடி..

‘சென்னை ஒன்று மொபைல் செயலி’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்..

Recent Posts