தமிழகத்தின் 9 கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுவை ஆகிய இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரியில் உள்பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
Recent Posts
1
Posted in
scroller
கல்லணையிலிருந்து டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..
Post Date
2 days ago
2
Posted in
scroller
இந்தியாவின் பொற்காலம்: பாஜகவின் 11-ஆம் ஆண்டு ஆட்சி சாதனை விளக்க நிகழ்ச்சி..
Post Date
2 days ago
3
Posted in
scroller
காஸாவில் நிரந்தர போர்நிறுத்தம்: ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம்: இந்தியா வௌிநடப்பு……
Post Date
4 days ago
4
Posted in
scroller
அகமதாபாத் விமான விபத்து: தாவி குதித்து உயர் தப்பிய ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற பயணி..
Post Date
5 days ago
5
Posted in
scroller
அமெரிக்கா :லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டத்தில் நிருபர் மீது பாய்ந்த ரப்பர் புல்லட்..
Post Date
6 days ago
6
Posted in
scroller
சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் திருவிழா: நேர்த்தி கடனாக உடைக்கப்பட்ட 3 லட்சம் தேங்காய்கள்…
Post Date
6 days ago
7
Posted in
Uncategorized
மராட்டியத்தை தொடர்ந்து பீகாரில் தேர்தல் மோசடி செய்யவுள்ள பாஜக ராகுல் குற்றச்சாட்டு…
Post Date
1 week ago
8
9
Posted in
scroller
பெங்களுரு :ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி குந்தை உள்பட 11 பேர் உயிரிழப்பு..,
Post Date
2 weeks ago
10
Posted in
scroller
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காரைக்குடியில் ஆக.3 ஜனநாயக பாதுகாப்பு மாநாடு..
Post Date
2 weeks ago