தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை தடுக்க திமுக கடுமையாக போராடியதாகவும், ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிபெற செய்த மாணவர்களை யாரும் மறக்க முடியாது என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இனம், மொழியை காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
Recent Posts
1
Posted in
Uncategorized
2026 சட்டப்பேரவைத் தேர்தல் :தவெகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்..
Post Date
3 days ago
2
Posted in
scroller
திமுக இளைஞரணி மாநாட்டால்“எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது” : மு.க.ஸ்டாலின் பெருமிதம்…
Post Date
3 days ago
3
Posted in
scroller
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பயங்கர குண்டுவெடிப்பு 69 பேர் உயிரிழப்பு..
Post Date
3 days ago
4
Posted in
scroller
‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..
Post Date
4 days ago
5
Posted in
scroller
மறைந்த ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலத்தில் விடப்படும்: வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல்..
Post Date
4 days ago
6
Posted in
scroller
பாராளுமன்றத்தில் பிரதமரை தாக்க திட்டம் :சபாநாயகர் குற்றச்சாட்டு..
Post Date
4 days ago
7
8
Posted in
scroller
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு..
Post Date
5 days ago
9
Posted in
scroller
எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை’ : எஸ்ஐஆர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் மம்தா வாதம்..
Post Date
5 days ago
10
Posted in
scroller
துணைவேந்தர்கள் நியமனம் :உயர்நீதிமன்ற தடை உத்தரவு :உச்சநீதிமன்றம் ரத்து..
Post Date
5 days ago
