தமிழ்நாட்டில் வரும் 24ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு :வானிலை மையம் தகவல் …

தமிழ்நாட்டில் வடகிழக்கு பரவமழை விடை பெற்ற நிலையில் மீண்டும் 4 மாவட்டங்களில் வரும் 24ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது..

49-வது சென்னை புத்தகக் காட்சி 2026 : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

கிரீன்லாந்தை கைப்பற்ற படையெடுக்க மாட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு…

Recent Posts