சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் முனைவர் சேது குமணனுக்கு Millionaire farmer of India (MFOI) விருது..

சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தாளாளர் முனைவர் சேது குமணன் அவர்களுக்கு Millionaire farmer of India விருது வழங்கப்பட்டது. 01.12.2024 அன்று…

சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்…

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் வன்முறை நடந்த சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டனர்.…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபேர் மீது வழக்கு : கனிமொழி எம்.பி. கண்டனம்…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபேர் மீது உத்திரபிரதேச காவல்துறை பதிந்த வழக்கிற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது சுதந்திரமான ஊடகங்களை அச்சுறுத்தும் முயற்சி பத்திரிக்கைச் சுதந்திரத்தின் உரிமையைக்…

கோவையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு :ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டத்தை திறந்து வைத்தார்

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆராய 2 நாள் பயணமாக இன்று காலை கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள்…

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி மாநகராட்சிகளாக தரம் உயர்வு : முதல்வரர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.…

பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு..

கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.கடந்த 2.2.2024 அன்று தனது தாயுடன் உதவி கேட்டு வந்த 17…

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ)அமல்: ஒன்றிய அரசு வெளியீடு..

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்…

திமுகவை ஒழிப்பதாக பிரதமர் மோடி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…

நெல்லையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி திமுகவை ஒழித்து விடுவேன் என்று பேசியுள்ளதற்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

“ஆளுநர் அலறுவதற்குக் காரணம் பக்தியா, பகல் வேடமா?” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி…

பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி இராமர் கோயில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் திருக்கோயிலில் போய் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?…

சென்னை கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை திறந்து வைத்தார்” :முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம்…

Recent Posts