
20 ஓவர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று மும்பை வான்டேகர் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 253 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில்246 ரன்களை எடுத்தது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
