பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம்..

பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம் செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில் தர்மசாலாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இது குறித்து முழுமையான விபரங்கள் தெரியவில்லை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 214 புதிய பேருந்துகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிப்பு..

Recent Posts