அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60- லிருந்து 62 ஆக உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாவும், 15 நாட்களில் அரசாணை வெளியிடப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில்…
Category: top news
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..
தமிழ்நாட்டில் இன்று (ஆக.11) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…
கோவையில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
கோவையில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.திட்டத்தை தொடங்கி…
காரைக்குடி குளோபல் மருத்துவமனை 2-ஆம் ஆண்டு தொடக்கவிழா : இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
காரைக்குடியில் குளோபல் மிசின் மல்டிகேர் மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம்…
பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..
பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.உள்ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை…
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்…
தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட…
33-வது ஒலிம்பிக் போட்டிகள் : பாரிஸ் நகரில் இன்று தொடக்கம்..
உலகின் விளையாட்டுத் திருவிழாவான ஒலம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டிகளில் 204 நாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 117…
நீட் தேர்வு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம்
தமிழ்நாட்டை பின்பற்றி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மேற்கு வங்க சட்டப் பேரவையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார். அதனைதொடர்ந்து நீட் தேர்வு…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி ஒத்திவைப்பு …
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர்…
காரைக்குடி வழியாக கொல்கத்தா( ஷாலிமார்)To நெல்லை புதிய இரயில் : காரைக்குடியில் உற்சாக வரவேற்பு..
காரைக்குடி தொழில் வர்த்தகக்கழகம்,இரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுள் ஒன்றாக காரைக்குடி வழியாக ஷாலிமார்( கொல்கத்தா)To நெல்லை புதிய இரயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த…