நான்கடி இமயத்தின் நாவாற்றல் : ‘அறிஞர் அண்ணாவின் அரிய சொற்பொழிவு’..

அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும் ( டாக்டர். அண்ணா பரிமளம் ) இலக்கிய வரலாற்றில் இடம்பெறும் அண்ணாவின் சொற்பொழிவு – (இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை…

‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..

நோய்களால் ஏற்படும் மரணம் குறித்து 100 இந்திய நிறுவனங்களை சேர்ந்த பல முக்கிய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வு கண்டுபிடிப்பு குறித்த செய்தியை ‘தி டைம்ஸ்…

மயிலுகள்: சுந்தரபுத்தன்

மயிலுகள் ஊரில் இருந்த நாட்களில் சிட்டுக்குருவி, நார்த்தங் குருவி, தவிட்டுக்குருவி, மைனா, மடையான், புறா, கிளி, குயில், காகம், காடை, கொக்கு என கண்ணில் தென்பட்ட பறவைகள்…

ஒரே மூச்சில் படித்து விட முடியாத ஜெயபாஸ்கரன் கவிதைகள்: ரவிசுப்ரமணியன்

இன்று கைக்குக் கிடைத்த ந. ஜெயபாஸ்கரனின் ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள் தொகுப்பிலிருந்து’  ஒரு கவிதை. “பன்றிக் குட்டிகளுக்கு முலைகொடுத்து வார்த்து அமைச்சர்கள் ஆக்கிய திருவிளையாடல் தொடர்கிறது…

ஒரு குடிமகனின் குறி்ப்புகள்: கவிஞர் ரவிசுப்பிரமணியன் (கவிதை)

  நாங்கள் சாதாரணர்கள் உழைப்பையே முதலீடாய்க் கொண்டவர்கள் எந்த அடக்கு முறைக்கும் உடனே இலக்காகுபவர்கள் எனினும் எங்கள் ஒற்றைச் சொல் உங்களை பதற்றப்படுத்துகிறது  உடல் மொழியின் பதில்…

சிறிது வெளிச்சம் : எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணனின் சிறுகதை..

‘எட்வினா ஓ ப்ரேன்’ என்ற ஐரிஷ் பெண் எழுத்தாளர் ஒரு கதை எழுதியிருக்கிறார். கதையின் தலைப்பு, ‘ஒரே நம்பிக்கை’, ஆறு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு மெக்கானிக்,…

பாரதி யாருக்குச் சொந்தம்?: சுந்தரபுத்தன்

  ஞாயிறு காலை. சென்னை கே.கே.நகர் இலக்கிய வட்டத்தின் 453வது கூட்டம், கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்தளித்த பாரதி விஜயம் (மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர் களின் குறிப்புகள்)…

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் இந்தி மொழிபெயர்ப்புக்கு எப்ஐசிசிஐ-யின் சிறந்த புத்தகத்திற்கான விருது

இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின்  கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்கு இந்த இந்திய வர்த்தகக்  கூட்டாண்மைக் கழகத்தின் இந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகம் விருது வழங்கப்படுகிறது கவிஞர் வைரமுத்துவின்…

வள்ளுவனுக்கு கற்கோட்டம் கண்ட கலைஞருக்கு வெங்கட பிரகாஷ் கட்டிய சொற்கோட்டம்!

வாழ்நாளில், எத்தனையோ பிரம்மாண்ட மலர்மாலைகளையும், மகுடங்களையும் சூடிக் களித்தவர் கலைஞர். ஆனால், அவரது இறதிப் பயணத்தின் போது, ஊடக உலகின் “சொல்லின் செல்வன்” ஆகத் திகழும் புதியதலைமுறையின்…

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி

டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்குக் கவிதாஞ்சலி காலத்தால் அழியாத கலைஞ வாழி கற்கண்டுத் தமிழாலே கவர்ந்தோய் வாழி ஞாலத்தில் திருக்குறளை நாட வைக்க நானிலத்தில் வள்ளுவரின் சிலையும்…

Recent Posts