ஆண்டு கணக்கு முடிவு நாளான மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மார்ச்…
Category: இந்தியா
India News
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி மாநகராட்சிகளாக தரம் உயர்வு : முதல்வரர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது.…
2024 மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு : தேர்தல் ஆணையம்….
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுர்பீர் சிங் சாந்துவுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். 45 நிமிடங்கள் வரை நடந்த கூட்டத்தில் எத்தனை கட்டங்களாக,…
புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து பதவியேற்பு…
புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.தேர்தல் ஆணையர் பதவி விலகியதையடுத்து காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர் பதவிகளுக்கு…
பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு..
கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.கடந்த 2.2.2024 அன்று தனது தாயுடன் உதவி கேட்டு வந்த 17…
தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத் ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ)-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…
தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத் ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ)-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.🔹தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த ஸ்டேட் வங்கி, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துக்கும்…
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது பாரத் ஸ்டேட் வங்கி…
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் ஆணையத்தின் வேலை நேரம்…
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ)அமல்: ஒன்றிய அரசு வெளியீடு..
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில்…
“மின்னல் வேக நியமனமும் ராஜினாமா ஏற்பும்”:பாஜக கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறுகிறதா?..
தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கும்…
தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..
அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் கொடுத்த தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய பாரத் ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் 30,…