நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும்…

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி..

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார். தனது கட்சி…

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி …

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய மொழியாக அறிவிக்க நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும் எனக்கூறி உச்சநீதிமன்றம் மனுவை…

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றம்..

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என் வி ரமணா உத்தரவிட்டார்.கடந்த இரண்டு…

புதுச்சேரி 2022-23 பட்ஜெட் : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு..

2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மாநில முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் சமர்பித்து வருகிறார். அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் நடமாடும் கால்நடை…

ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் :நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா மரியாதை…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள…

பீகா­ரில் 700 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ‘மாப்பிள்ளைச் சந்தை’…

பீகா­ரில் ஆண்­டு­தோ­றும் நடை­பெற்று வரும் ‘மாப்­பிள்ளைச் சந்தை’ (படம்) குறித்த சுவா­ர­சி­ய­மான தக­வல்­கள் வெளி­யாகி உள்­ளன. கடந்த 700 ஆண்­டு­க­ளாக இந்­தச் சந்தை நடந்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.பீகா­ரில்…

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்…

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா ஆக.26-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில்…

பீகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 8 முறையாக பதவியேற்பு..

பீகார் முதல்வராக 8-வது முறையாக மகா கத் பந்தன் கூட்டணியில் நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அரசு…

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அரசுக்கு பரிந்துரை…

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதியரசராக நியமிக்க மூத்த நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் பெயரை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தார் ஒய்வு பெறவுள்ள தலைமை நீதியரசர்…

Recent Posts