
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து மைனர் காயத்ரி 2012ல் வழக்கு தொடரப்பட்டது.
மாணவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவானது காலாவதி ஆகிவிட்டது. மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
