
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து திறந்த சீப்பில் தனது பரப்புரையைத் தொடங்கினார். அது போல் தமிழ்நாடு முழுவதும் பலர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
